11-04-2005, 12:15 PM
Niththila Wrote:கவி ப்ரியன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது சரி காதலிப்பவர்கள் அம்மா அப்பாவுக்காக பிரிவினம் என்பது சரியில்லை. ஏனெண்டா பெற்றோருக்கு பிள்ளைகளில உண்மையான அன்பு இருந்தா அவர்களது காதலை பிரிக்க நினைக்க மாட்டினம் (அது உண்மைக்காதலா இருப்பின்)பிள்ளைகளின் வாழ்வு சந்தோஷமா இருப்பதைத்தானே பெற்றோர் விரும்புவினம் :roll: :roll:
ம்ம்ம் ...ஆனால் அப்படி அம்மா அப்பாவுக்காக சில பேர் பிரிந்தும் இருக்கினம்... நான் பாத்திருக்கன் அப்படியான காதலர்களை ...ம்ம் நீங்கள் சொல்லுற மாதிரி பிள்ளைகளின் வாழ்வு சந்தோஷமா இருப்பதைத்தான் பெற்றோர் விரும்புவினம்..அதே நேரம் அவர்களின் பிள்ளைகள் என்ன தான் உண்மையா காதலித்திருந்தாலும் உடனே ஓம் என்று சொல்லி சேர்த்து வைக்குற பெற்றோர்கள் குறைவுதேனே ?.... :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->