11-04-2005, 11:51 AM
<b>முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை..</b>
சரியா வெண்ணிலா அக்கா... :roll:
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை..</b>
சரியா வெண்ணிலா அக்கா... :roll:

