11-04-2005, 10:25 AM
குருவி மதனின் வாதம் சரியானதே. மதமென்பது தனிமனிதர் சுதந்திரம். தயவுசெய்து யேசு நாதரையும் மதங்களைப்பரப்ப முயலும் அயோக்கியர்கள் செய்யும் அட்டுழியங்களையும் ஒப்பிட்டு எழுhதாதீர்கள். யேசு மதங்களைக் கடந்தவர் என்றால் யேசு மற்றைய மதத் தெய்வத்தை வணங்குவது போல் முத்திரை வெளியிடட்டுமே. அப்படி வெளியிட்டால் அது பெருந்தன்மை. அப்படி வெளியிட்டிருந்தால் வெள்ளையர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதும் தெரியும்.
சாத்திரி ஒரு நாட்டில் நாம் வாழும்போது அந்நாட்டின் விடுமுறைகள் எமக்கும் சார்ந்ததுதான். ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக் கடவுளை வணங்குவதில் தப்பல்ல. அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. உதாரணமாக பல வெள்ளையர்கள் ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து கிருஷ்ணனை வணங்குகின்றார்கள். அதற்காக சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? மற்றும் இங்கு இந்துக் கோவில்களையோ மற்றைய கோவில்களையோ தடைசெய்யாமலிருப்பதை சுட்டிக் காட்டினீர்கள். தாராளமாகத் தடைசெய்யட்டுமே. தடைசெய்தால் ஆசியாவிலுள்ள தேவாலயங்களுக்கு என்னாகும் என்பதை உங்களை விட இவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.
விட்டால் இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள்.
சாத்திரி ஒரு நாட்டில் நாம் வாழும்போது அந்நாட்டின் விடுமுறைகள் எமக்கும் சார்ந்ததுதான். ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக் கடவுளை வணங்குவதில் தப்பல்ல. அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. உதாரணமாக பல வெள்ளையர்கள் ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து கிருஷ்ணனை வணங்குகின்றார்கள். அதற்காக சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? மற்றும் இங்கு இந்துக் கோவில்களையோ மற்றைய கோவில்களையோ தடைசெய்யாமலிருப்பதை சுட்டிக் காட்டினீர்கள். தாராளமாகத் தடைசெய்யட்டுமே. தடைசெய்தால் ஆசியாவிலுள்ள தேவாலயங்களுக்கு என்னாகும் என்பதை உங்களை விட இவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.
விட்டால் இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள்.

