11-04-2005, 10:20 AM
இந்துக்கள் தங்கடை மதச்சடங்குகளை சமஉரிமையோடு தடங்கலின்றி நிறைவேற்ற ஒரு நீர்தேக்கத்தில ஆகுதி கரைக்க உரிமைவேணும் எண்டு வழக்குப்போட்டவை. அந்த நீர்தேக்கங்களிலிருந்து வீடுகளுக்கு தண்ணீர்வாறது. உப்படி உவையின்ரை சமஉரிமை ரோதனைகள் கொஞ்சனஞ்சமல்ல.
பிரித்தானியாவில் சுவாஸ்ரிக்கா சின்னம் தடை செய்யப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இந்துக்களின் எதிர்ப்பு.
பிரித்தானியாவில் சுவாஸ்ரிக்கா சின்னம் தடை செய்யப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இந்துக்களின் எதிர்ப்பு.

