11-04-2005, 05:25 AM
ஆகா...தத்துவங்கள் சொல்வதற்க்கு இலகு.. சுயநலம் காதலில் இல்லாமல் இருக்கலாம். காதலில் விட்டுக் கொடுப்புக்கள் இருக்கலாம் அது ஒருவரை மற்றொருவர் புரிவதற்காய் இருக்க வேண்டுமே தவிர...ஒருவரை மற்றொருவர் விட்டு விலகுவதற்காக இருக்க கூடாது.. அது உண்மைக்கதலுக்காய் செய்யும் தியாகமாக நீங்கள் கருதலாம் ஆனால்..விட்டுக்கொடுக் வேண்டிய புற,அக காரணங்களை நாம் கட்டுப்படுத்த முடியும்..அதை விடுத்து விதி...காலம்...போன்ற எம்மால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீது பழியைப் போட்டு காதலை கைவிடுவது என்பது
எல்லா காதல்களும் உங்கள் காதல் போல்தான் என்று நினைக்கதீர்கள். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளுக்காகவே அவளையே பிரியவைக்கும்..(அந்த சந்தர்ப்பங்களை குறிப்பிட விரும்பவில்லை)
அன்புக்காதலிக்காக காதலை விட்டுகொடுப்பதில் தவறில்லை.
அல்லது அது சுயநலம்.
எல்லா காதல்களும் உங்கள் காதல் போல்தான் என்று நினைக்கதீர்கள். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளுக்காகவே அவளையே பிரியவைக்கும்..(அந்த சந்தர்ப்பங்களை குறிப்பிட விரும்பவில்லை)
அன்புக்காதலிக்காக காதலை விட்டுகொடுப்பதில் தவறில்லை.
அல்லது அது சுயநலம்.
!
--

