11-03-2005, 10:19 PM
KULAKADDAN Wrote:Nithya Wrote:அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!
நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!
அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!
நித்தியா ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு. ஆனால் கடைசி பந்தியில் பச்சையை ???????? புரியவில்லையே.
குழக்காட்டான் காரணகாரியங்களுக்காக எழுதப்படும் கவிதைகள், களத்தில் தொடர்ந்து இருந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். :wink:
.
.
.

