11-03-2005, 08:09 PM
நான் அறிந்த வரைக்கும் தொழிலை வைத்தே சாதி பிரிக்கப்பட்டது, அரசவம்சத்துக்கு அடங்கமறுத்த தன்மானத்தமிழர் இழிகுலமாக திட்டமிட்டு ஒதுக்கப்பட்டனர். உண்மையில் மக்களாட்சிக்கு வித்திட்டவர்கள், அவர்கள்தான்.
.
.
.

