11-03-2005, 07:24 PM
அந்த கவிதையை எது என்று இங்கு எழுதியிருந்தேன் ப்ரியசகி, ஆனால் நேற்று நித்தியா கவிதைகள் தலைப்பில் நடந்த காரசாரமான உரையாடலில் அது திக்கு தெரியாமல் போய்விட்டது.
வைரமுத்துவின் "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்" கவிதை தான் இந்த கவிதைக்கு அடிப்படை என்று நினைக்கின்றேன், அந்த கவிதையில் முதல் வரிகளை எனக்கு சரியாக தெரியவில்லை, அதன் ஒரு பகுதி தான் இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது.
வைரமுத்துவின் "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்" கவிதை தான் இந்த கவிதைக்கு அடிப்படை என்று நினைக்கின்றேன், அந்த கவிதையில் முதல் வரிகளை எனக்கு சரியாக தெரியவில்லை, அதன் ஒரு பகுதி தான் இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

