Yarl Forum
வட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வட்டம் (/showthread.php?tid=2650)

Pages: 1 2


வட்டம் - Nithya - 11-02-2005

வட்டம்

உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து

கத்திக் கதறி
பிரசவித்து

உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..

காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..

பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..

தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து

இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை

மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???


- Rasikai - 11-02-2005

அடடா வட்டத்துல உலகத்தை சொல்லுறீங்கள் என்று பார்த்தால் வாழ்க்கையை சொல்லுறீங்களா?/ ம்ம்ம் கவி நன்றாகவுள்ளது. மேலும் தொடர்க


- Nithya - 11-02-2005

Rasikai Wrote:அடடா வட்டத்துல உலகத்தை சொல்லுறீங்கள் என்று பார்த்தால் வாழ்க்கையை சொல்லுறீங்களா?/ ம்ம்ம் கவி நன்றாகவுள்ளது. மேலும் தொடர்க

ஆகா நன்றி இரசிகை..
"சுட்ட" படத்தை.. எடுத்ததற்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அழகான படமா போடுங்க..


- Rasikai - 11-02-2005

Nithya Wrote:ஆகா நன்றி இரசிகை..
"சுட்ட" படத்தை.. எடுத்ததற்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அழகான படமா போடுங்க..

அதுக்கென்ன போட்டால் போச்சு :wink:


- kuruvikal - 11-02-2005

கருப்பையுள் குழந்தை...சூழ்வித்தகமென்சவ்வவுகளாலான ஒரு பைக்குள் இருக்கும்...அது திரவப் பாய்பொருள் நிறைந்ததாக இருக்கும்... அந்தத் திரவம்.. அடர்திரவமாகும்...அதைக் கவிஞர் உப்புத் குடத்தில் என்று அழகாக கற்பனை செய்திருக்கிறார்..!

நல்லா இருக்கு மனித வாழ்க்கை வட்டத்தின்...கதையை கவியாக்கியது...அதிலும் நீங்களே நேரில் வந்து தந்தது பாராட்டுதலுக்குரியது...!

(இறச்சியாய் என்று வந்தது இறைச்சியாய் என்றா வரும்..??!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:


- Nithya - 11-02-2005

kuruvikal Wrote:(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

வணக்கம்
உங்களைத்தான்
ஆவலுடன் எதிர் பார்த்தேன்

இறச்சியா அல்லது
இறைச்சியா.. என்பது
என் அறியாமைக்குள்பட்டது!!

என் கை கட்டப்பட வில்லை..
நடுக்காட்டிலும் விடப்படவில்லை..
ஏனோ வந்து கருத்தாட முன்
வந்தது இல்லை.. மன்னிக்கவும்


Re: வட்டம் - kavithan - 11-02-2005

Nithya Wrote:வட்டம்

உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து

கத்திக் கதறி
பிரசவித்து

உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..

காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..

பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..

தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து

இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை

மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

அடடா.. வட்டம் அருமையா இருக்கு .. அழகான ஆழமான கருத்தை சொல்லும் கவி . வாழ்த்துக்கள் நித்தியா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: வட்டம் - Birundan - 11-02-2005

Nithya Wrote:வட்டம்

உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து

கத்திக் கதறி
பிரசவித்து

உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..

காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..

பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..

தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து

இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை

மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

கவிதை மிக்க நன்று வாழ்த்துக்கள். ஒவ்வொரு வரிகளும் குழந்தை பிறந்து இறக்குவரை கூறுகிறது, இந்தவரிகள் எதை கூறுகிறது? சற்று இடிக்கிறதே :wink:

கத்திக் கதறி
பிரசவித்து

குழந்தை பிறந்தபின் கத்துமா? கத்தியபின் பிரக்குமா?

கத்திக் கதறி பிரசவித்து இதுதாயின் செயற்பாடு அல்லவா?


Re: வட்டம் - Nithya - 11-02-2005

Birundan Wrote:கத்திக் கதறி
பிரசவித்து

குழந்தை பிறந்தபின் கத்துமா? கத்தியபின் பிரக்குமா?

கத்திக் கதறி பிரசவித்து இதுதாயின் செயற்பாடு அல்லவா?
குழந்தை பிறக்கும்
போது குழந்தை
கத்தாதா??? :oops: :oops: :oops: :oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 11-02-2005

Nithya Wrote:
kuruvikal Wrote:(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

வணக்கம்
உங்களைத்தான்
ஆவலுடன் எதிர் பார்த்தேன்

இறச்சியா அல்லது
இறைச்சியா.. என்பது
என் அறியாமைக்குள்பட்டது!!

என் கை கட்டப்பட வில்லை..
நடுக்காட்டிலும் விடப்படவில்லை..
ஏனோ வந்து கருத்தாட முன்
வந்தது இல்லை.. மன்னிக்கவும்

எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!

நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


Re: வட்டம் - kuruvikal - 11-02-2005

Nithya Wrote:
Birundan Wrote:கத்திக் கதறி
பிரசவித்து

குழந்தை பிறந்தபின் கத்துமா? கத்தியபின் பிரக்குமா?

கத்திக் கதறி பிரசவித்து இதுதாயின் செயற்பாடு அல்லவா?
குழந்தை பிறக்கும்
போது குழந்தை
கத்தாதா??? :oops: :oops: :oops: :oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குழந்தை பிறக்கும் போது கத்தாது...பிறந்த பின் தான் கத்தும்...! காரணம்... பிறக்கும் வரை நுரையீரல்கள் வெறுமையானவையாக இருக்கும்...பிறந்த பின் தான் அவற்றின் தொழிபாட்டுக்கு வசதியாக குழந்தை அழுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nithya - 11-02-2005

kuruvikal Wrote:
Nithya Wrote:[quote=kuruvikal]
(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:


எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!

நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

எடக்கு முடக்கா கேள்விகள்
வரும் என்றுதான்
தயக்கம் :oops: :oops:

நான் ஒரு கருத்தைக்
கூறி ...
இடைவெளி விட்டுத்
தானே.. அடுத்தவிடயம்
சென்றேன்???
விடைதராமல்
செல்லவில்லையே??? :?: :?:


Re: வட்டம் - Birundan - 11-02-2005

Nithya Wrote:
Birundan Wrote:கத்திக் கதறி
பிரசவித்து

குழந்தை பிறந்தபின் கத்துமா? கத்தியபின் பிரக்குமா?

கத்திக் கதறி பிரசவித்து இதுதாயின் செயற்பாடு அல்லவா?
குழந்தை பிறக்கும்
போது குழந்தை
கத்தாதா??? :oops: :oops: :oops: :oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குழந்தை பிறந்த பின்தான் கத்தும்,
பிரசவித்து? :wink:


- kirubans - 11-02-2005

குழந்தை பிறக்குமா? பிறப்பிக்கப்படுமா?


- kirubans - 11-02-2005

கவிதை நன்றாக உள்ளது, நித்யா. மீண்டும் படிக்கத் தூண்டியது.


- kuruvikal - 11-02-2005

Nithya Wrote:
kuruvikal Wrote:
Nithya Wrote:[quote=kuruvikal]
(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!

நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

எடக்கு முடக்கா கேள்விகள்
வரும் என்றுதான்
தயக்கம் :oops: :oops:

நான் ஒரு கருத்தைக்
கூறி ...
இடைவெளி விட்டுத்
தானே.. அடுத்தவிடயம்
சென்றேன்???
விடைதராமல்
செல்லவில்லையே??? :?: :?:

நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்பதல்ல வினா... கேட்டது இறைச்சியா..இறச்சியா சரி என்பது...???! அதற்கு மட்டும் விடை சொல்லுங்கோ..பிழை கண்டால் திருந்துங்கோ...இல்ல... எங்களில் தவறென்றால் தவறுக்கு வருந்துகின்றோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Nithya - 11-02-2005

இறைச்சி என்பது
சரி..!!
நான் தவறாக எழுதிவிட்டேன்
குறிப்பிட்டேன் தானே
"என் அறியாமை" என்று..??

அப்பப்பா..
ரோம்ப வேருட்டுறீங்க


- Nithya - 11-02-2005

Nithya Wrote:இறைச்சி என்பது
சரி..!!
நான் தவறாக எழுதிவிட்டேன்
குறிப்பிட்டேன் தானே
"என் அறியாமை" என்று..??

அப்பப்பா..
ரோம்ப வேருட்டுறீங்க

ரொம்ப <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops:


- Nithya - 11-02-2005

ரொம்ப வெருட்டுறீர்கள்
என்று சொல்ல வந்தேன் :oops: :oops: :oops:


- kuruvikal - 11-02-2005

Quote:இறைச்சி என்பது
சரி..!!
நான் தவறாக எழுதிவிட்டேன்
குறிப்பிட்டேன் தானே
"என் அறியாமை" என்று..??

அப்பப்பா..
ரெம்ப வெருட்டுறீங்க

அறியாமை என்றது தவறு...! அறிந்தும் தட்டச்சு தவறி இருக்கலாம் இல்லையா... அதுதான் கேட்டோம்...எது சரி என்று...! இதுதான் சரி என்று இப்போ சொன்னது போல் சொல்லி இருந்தால் ஏன் நீழும் வினாக்களும் பதில்களும்...அவை கண்டு வெருட்சியும்...! சரி ஏன் வெருளுறீங்கள்... தமிழ் துணை இருக்க என்ன பயம்...இங்கு தமிழ்தானே பேசுது...உங்களிடமும் தமிழ்தானே இருக்குது...அப்புறம் எதுக்குப் பயம்...ஏன் பயம்..! துணிந்து கருத்தாடுங்கோ...! வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->