11-03-2005, 06:40 PM
kurukaalapoovan Wrote:தற்கால வாழ்வுமுறை நிற்பந்தங்களால் புதுச்சாதிகள் தொடக்கிறியளோ இல்லையோ, மடப்பள்ளி <b>வேளாளர்</b> புலத்தில கேப்பை கக்குசு கழுவினாலும் வீட்டில கோற் சூட் போட்டு இந்திய <b>இலங்கையில</b> ஏதாவது காசு குடுத்து வேண்டின சேட்டிபிக்கற்றை பிறேம் பண்ணி மாட்டிப்போட்டு காலுக்கு மேல கால் போட்டுக் கொண்டு இங்கிலிசு கதைப்பினம்.
சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேண முயற்சிப்பவர்கள் அந்தக் கட்டமைப்பில் உயர்நிலையில் (ஒருவகையில் ஆழும்வர்க்கமாக) இருபவர்கள். எந்த ஒரு ஆழும்வர்கமும் ஒற்றுமையாக ஒட்டுமொத்தமாக பெருந்தன்மையோடு தமது மேலாண்மையை இழக்க முன்வரமாட்டினம்.
இலங்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் சேட்டிப்பிக்கற்றை காசுக்கு விக்கிறதா அறியல்ல..! அங்கு உயர்கல்வி கற்பதே முயற்கொம்பு..! புலத்தில் இந்தியாவில் காசுக்கு வாங்கினம்..அது என்னவோ உண்மைதான்..!
மீண்டும்...சாதி உச்சரிப்பும் பழிப்பும் ஏன்...???! இவ்வளவும் சொல்லியும் விளங்கல்லை என்றால்...என்ன அர்த்தம்...! :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

