11-03-2005, 01:28 PM
இங்க புலத்தில கூட ஒராள போகவிட்ட அவர பத்தின சாதிய பற்றி கதைக்கிறது நிறைய இருக்கு....அது இல்லையெண்ட நீங்கள் சொன்னால் தமிழ் சமூகத்தில நீங்கள் வாழல எண்டுதான் எடுத்துக் கொள்ளலாம்...... கல்யாணங்கட்டேக்க கூட இன்னும் சாதி பாக்கினம்.... இருக்கிற ஒண்ட நடக்கிற ஒண்ட உவமானம் காட்டுறதில என்ன சிக்லெண்டு எனக்கு விளங்கேல.....
இண்டைக்கு பொருளாதார ரீதியா தாயகத்தில கீழ்நிலையில இருந்தவை வெளிநாட்டில பொருளாதார hPதியா முன்னேறி தொழில் ரீதியான மாற்றங்கள் எல்லாம் நடந்து அவையின்ர அடையாளங்கள் மாறினாலும் அவர்கள் மேல குத்தப்பட்ட முத்திரைகள் இன்னும் நீங்கல....
புலத்தில.......... சாதியடிப்படேல கீழ்நிலையாக கருதப்பட்டவைய அடக்கி ஆதிக்கம் செலுத்திய தன்மை இல்லாமல் போயிருக்கு.... ஊரில அது குறைஞ்சிருக்கு....ஆனா பேர் மாறல.....
சகஜமாக எல்லாரும் பழகுவினம்....முந்திய மாதிரி ஆண்டான் அடிமைத் தன்மையள் இல்ல..... ஆனா....
கல்யாணம் எண்டு வரேக்கயும்
காதலெண்டு வந்து சேரநினைக்கும் போதிலயும்
அப்பட்டமாக அது வெளிப்படும்....
வீட்டுக்கு வந்தா சமைச்சு ஒண்டா இருந்து சாப்பிடுவினம்...எல்லாம் செய்வினம்.....பாத்தா சாதிகள் ஒழிந்த மாதிரித்தான் இருக்கும்...... ஆனா ஆக்கள் வீட்ட விட்டு வெளில போன பிறகு தான் சாதியென்ன சமயமென்ன எண்டு கதையள் வெளிக்கிடும்....
இத அற்புதமா நித்யாக்கா சொல்லியிருக்கிறாங்கோ..... என்னங்கோ அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிட்டீங்களா????
இண்டைக்கு பொருளாதார ரீதியா தாயகத்தில கீழ்நிலையில இருந்தவை வெளிநாட்டில பொருளாதார hPதியா முன்னேறி தொழில் ரீதியான மாற்றங்கள் எல்லாம் நடந்து அவையின்ர அடையாளங்கள் மாறினாலும் அவர்கள் மேல குத்தப்பட்ட முத்திரைகள் இன்னும் நீங்கல....
புலத்தில.......... சாதியடிப்படேல கீழ்நிலையாக கருதப்பட்டவைய அடக்கி ஆதிக்கம் செலுத்திய தன்மை இல்லாமல் போயிருக்கு.... ஊரில அது குறைஞ்சிருக்கு....ஆனா பேர் மாறல.....
சகஜமாக எல்லாரும் பழகுவினம்....முந்திய மாதிரி ஆண்டான் அடிமைத் தன்மையள் இல்ல..... ஆனா....
கல்யாணம் எண்டு வரேக்கயும்
காதலெண்டு வந்து சேரநினைக்கும் போதிலயும்
அப்பட்டமாக அது வெளிப்படும்....
வீட்டுக்கு வந்தா சமைச்சு ஒண்டா இருந்து சாப்பிடுவினம்...எல்லாம் செய்வினம்.....பாத்தா சாதிகள் ஒழிந்த மாதிரித்தான் இருக்கும்...... ஆனா ஆக்கள் வீட்ட விட்டு வெளில போன பிறகு தான் சாதியென்ன சமயமென்ன எண்டு கதையள் வெளிக்கிடும்....
இத அற்புதமா நித்யாக்கா சொல்லியிருக்கிறாங்கோ..... என்னங்கோ அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிட்டீங்களா????

