11-03-2005, 12:49 PM
காலம் காலமாக யாழில் இருந்த சாதி அமைப்பு முறைக்கு தீயுட்டி சற் சூத்திரர் என யாழில் கொழுந்துவிட்டு எரித்த்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள்....அவர்களின் வழித்தோன்றல்கள் சாதிகள் இல்லை பிரமையை உருவாக்கி சாதி பெயரை கேட்டவுடனேயே புதிதாக கேட்டதாக துடிக்கிறார்கள் ... சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வெளியில் சாதி யில்லை என்ற தோற்றப்பாடை உருவாக்கி கொண்டு உளமனத்தில் சாதியல் நகர்வுகளையே நகர்த்தி வருகிறார்கள்
யாரும் சாதிய பரப்பரை செய்யமாலே அதன் குணாம்சத்துடன் நாட்டில் சரி புலத்தின் சரி அதன் குணாம்சத்துடன் உலாவி வருகிறது..குடாநாட்டு குணாம்சமே இன்று புலத்தில் அழியாது போது யாழின் வடுவான சாதியத்தை அழிந்ததுதான பிரமையை உருவாக்கி தொடர்ந்து சாதியத்தை பேணி காக்க நவீன ஆறுமூகநாவலர்கள் முனையுறார்கள்
யாரும் சாதிய பரப்பரை செய்யமாலே அதன் குணாம்சத்துடன் நாட்டில் சரி புலத்தின் சரி அதன் குணாம்சத்துடன் உலாவி வருகிறது..குடாநாட்டு குணாம்சமே இன்று புலத்தில் அழியாது போது யாழின் வடுவான சாதியத்தை அழிந்ததுதான பிரமையை உருவாக்கி தொடர்ந்து சாதியத்தை பேணி காக்க நவீன ஆறுமூகநாவலர்கள் முனையுறார்கள்

