11-03-2005, 12:08 PM
<!--QuoteBegin-manimaran+-->QUOTE(manimaran)<!--QuoteEBegin-->சாதியின் பெயரைச் சொல்லி அழையாமல் விடுவதால் அது இல்லாமல் போய்விடாது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நாங்கள் எமது சமூக வழக்கத்தில் உள்ளதொன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். நாங்கள் சாதியின் பெயரைக் குறிப்பிடும்போது அது சுட்டுவரின் சமூக அந்தஸ்தை குறிப்பிடுகின்றோம் இது பெரும்பாலும் அவரை இழிவுபடுத்துபவராகவேயுள்ளது. எனவே அப்படியான சொற்களுக்கு ஏன் நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும். அவற்றை காலவோட்டத்தில் வழக்கொழிந்து போக விடுவதே யாவருக்கும் நல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது நல்ல ஒரு கருத்து, இதைத்தான் நாமும் கேட்கிறோம்.
இது நல்ல ஒரு கருத்து, இதைத்தான் நாமும் கேட்கிறோம்.
.
.
.

