11-03-2005, 10:26 AM
சமுதாயம் தொடர்பான கவிதை எழுத தொடங்கி விட்டீர்கள்.... நன்றாக இருக்கின்றன...கல்லெறிகள் வரத்தான் செய்யும்..... களத்தில் எல்லா தரப்பட்ட மத்தியிலும் உங்கள் கவிதைக்கு வரவேற்பு இருப்பதை அவதானித்திருப்பீர்கள்...தொடருங்கள் வாழ்த்து்கள்

