11-02-2005, 11:59 PM
kuruvikal Wrote:stalin Wrote:டாக்டர் சிவத்தம்பி அவர்கள் சாதியஅமைப்புகள் எப்படி இருந்தன எப்படி மாற்ற பெற்றன எனஅண்மையில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் யாழ்ப்பாணவைபமாலையிலிருந்து ஆதாரங்களை விளக்கியிருந்தார்
*********
இனிமேல் உங்கள் லீலைகளை தொடருங்கள்....நான் மட்டுறத்தினரைத்தான் விளக்கம் கேட்டன்
நானும் மினக்கெட்டு கதைக்கிறன்...ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னது போல.........சம்பந்தமில்லாதவர்களுடன் சண்டை அல்லது விவாதம் என்ன வேண்டி கிடக்கிறது என்று.....
அந்த நூலின் பெயரைச் சொன்னால் அவர் என்ன தேவைக்காக அந்த நூலை வெளியிட்டார் என்று சொல்லலாம்..! நிச்சயமாக நீங்கள் செய்தது போல சாதிப் பரப்புரைக்காக இருக்காது..!
சம்பந்தமில்லாதவர்கள் நீங்கள் தான்...இன்றைய சாதியம் மறந்த இளைய சமூகத்துள் சாதியத்தை சம்பந்தப்படுத நினைக்கும்.. சம்பந்தமில்லா அலுவல் பார்க்கிறீர்கள்..! :evil:
அய்யோ அய்யோ அய்யோ...இத நான் எங்க போய் சொல்லுி அழுறது.... பூனை கண்ண மூடினா உலகமே இருண்டிட்டெண்டுற நினைப்பு.....இண்டைய இளைஞர்கள் சாதிய மறந்திட்டினம் எண்டு சொல்றது வேடிக்கையா இருக்கு......சாதியின்ர பேரில இளைஞர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில அடிபடுறத மறந்திட்டினமாக்கும்........


