11-02-2005, 10:58 PM
முட்டையை விட்டாச்சு. இப்ப மயிரைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
சாதியம் இல்லை என்று சொல்லுபவர்கள் தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்த மாதிரியாக வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் கிட்டடியில் நடந்த சம்பவங்கள், தற்போதும் நடக்கும் சம்பவங்களை இங்கு விளக்குப் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
கண்டால் கட்டாடி என்றும் காணாட்டி வண்ணான் என்றும் உவமிப்பது தற்போதும் நிலவுகின்றது, அதுவும் புலத்தில். அதப் பாவிக்க வேண்டும்/வேண்டாம் என்று தீர்மானிப்பது படைப்பாளி ஒழிய மற்றவர்கள் அல்லர். எவர் எப்படி நினைப்பாரோ என்று படைப்பாளி எழுத வெளிக்கிட்டால் வெற்றுக் கோஷம்தான் மிஞ்சும், போலியான வார்த்தைஜாலம்தான் வந்து சேரும்.
சாதியம் இல்லை என்று சொல்லுபவர்கள் தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்த மாதிரியாக வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் கிட்டடியில் நடந்த சம்பவங்கள், தற்போதும் நடக்கும் சம்பவங்களை இங்கு விளக்குப் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
கண்டால் கட்டாடி என்றும் காணாட்டி வண்ணான் என்றும் உவமிப்பது தற்போதும் நிலவுகின்றது, அதுவும் புலத்தில். அதப் பாவிக்க வேண்டும்/வேண்டாம் என்று தீர்மானிப்பது படைப்பாளி ஒழிய மற்றவர்கள் அல்லர். எவர் எப்படி நினைப்பாரோ என்று படைப்பாளி எழுத வெளிக்கிட்டால் வெற்றுக் கோஷம்தான் மிஞ்சும், போலியான வார்த்தைஜாலம்தான் வந்து சேரும்.
<b> . .</b>

