Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#52
நிறைவேற்று அதிகாரத்தால்
தீர்க்கப்பட முடியாதுள்ள


அவதந்திரம் தனக்கந்திரம் எனத்தமிழில் பழமொழி ஒன்றுண்டு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியான சந்திரிக்காவின் இன்றைய நிலைக்கு அப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துவதாகவே உள்ளது.
அளவற்ற அதிகாரத்தையும் அதற்கும் பல மடங்கு மேலான அகங்காரத்தையும் கொண்டவராக 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதி வரை ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு அவர் மேற் கொண்ட ஆரவல்லி ஆட்சி காலத்து அட்டகாசங்ளை அனைவரும் அறிவார்.
அக் காலகட்டத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தமக்கு மேலாக எவருமில்லை என்ற அதீததிமிருடன் நடந்து கொண்டதன் பெறுபேற்றினை. அப்போது விதைத்த விதைகளுக்கான அறுவடையை இப்போது பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை மக்களும், வரலாறும் சந்திரிகாவுக்கு ஏற்பத்தியுள்ளது. அளவற்ற - ஏன் அனைத்து அதிகாரங்களையுமே தன்வசம் வைத்துக்கொண்டு அவர் தனக்கு சாதகமான அனைத்தையும் சாதுரியமாக மேற்கொண்ட போதுதான், சிறிலங்காவின் மக்கள் தாம் விட்ட மிக மோசமான வரலாற்றுத் தவறினை புரிந்து கொண்டார்கள்.
அதிகாரத் துஸ்பிரயோகம் சந்திரிக்காவினதும் அவரது பொ.ஐ. முன்னணி ஆட்சியினதும் பொழுது போக்காவே இருந்தது. லஞ்சம், ஊழல், மோசடிகள், சட்டவிரோதச் செயற்பாடுகள். மனிதஉரிமை மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் என அனைத்தும் சந்திரிக்கா தலைமையிலான அந்த ஆட்சியில் மிகச் சர்வசாதாரணமான விடயங்களாகவே இருந்தன.
பயங்கரவாதத் தடைச் சட்டம். அவசரகாலச்சட்டம். பத்திரிகைச் செய்தித் தணிக்கைச் சட்டம் என்று தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி அமுலாக்கிய சட்டங்களின் பாதுகாப்புடன் பொ.ஐ. முன்னணியினர் மேற்கொண்ட அனைத்துக் குற்றங்களும் மறைக்கப்பட, பல புதைக்கப்பட சந்திரிக்காவே காரணமானார்.
இவையனைத்தும் சமாதானம், அமைதி, சமதர்மம் என்ற இடைவிடாத கோசங்களுக்கு மத்தியில் நாகரிகமாக கையாளப்பட்டதுடன் தேசிய மற்றும் சர்வதேசிய சமூகத்தினரையும் மிகவும் நாசூகலாகாக ஏமாற்றி தன்னை நம்பவும் வைத்த சந்திரிக்காவை ஒரு பெரும் அமைதித்தேவதையாகவும். பயங்கரவாதத்திற்கெதிராக வெகு துணிச்சலுடன் ஒரு யுத்தத்தை நடத்தும் வீராங்கனையாகவும் சர்வதேசமட்டத்தில் சித்தரிப்பதில் பெரும் பங்குவகித்தவரின் பட்டியல் மிக நீளமானது. எஸ்.பி. திஸநாயக்கா, ஜி.எல்.பீரிஸ் கதிர்காமர், ரத்வத்தை, அஸ்ரப் என இவர்களது பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் சந்திரிகாவின் விசுவாசிகளாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் அந்த அராஜக ஆட்சிக்காலப் பகுதியில் இயங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் ஐந்தாண்டு காலக் கூத்து. இந்த விசவாசிகள் சிலர் அவிசுவாசிகளாக மாறி கட்சி மாறியதையடுத்து ஒரு முடிவுக்கு வந்தது. சலிப்பும் வெறுப்பும் கோபமும் கொண்ட மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதில் ஆச்சரியமில்லை.
சந்திகா ஆட்சி மீதான வெறுப்பே ரணில் ஆட்சி பீடம் ஏறக்காரணமாகியது என்பதே யதார்த்த நிலையாகும்.
சனாதிபதி ஒரு கட்சி. பிரதமர் இன்னொருகட்சி என இரு கட்சி ஆட்சி சிறீலங்காவில் அரங்கேறியது. அதிகாரங்கள் அனைத்தும் சனாதிபதி சந்திகா கையில். பாராளுமன்ற ஆட்சியோ பிரதமரின் நிர்வாகத்தில்லு}. இங்குதான் பிரச்ச}னையே ஆரம்பமாகியது.
கடந்த ஐந்து மாதகாலமாக இழுபறிபடும் இந்த ஆட்சி அதிகாரப்போட்டியில் பல சுவையான சம்பவங்கள் அடுத்தடுத்து அரசியலரங்கில் அரங்கேறி வருகின்றன.
சந்திh}க்காவின் உள்ளார்ந்த பலம், பலவீனம், ரகசியங்கள் அனைத்தையும் அவருடன் இருந்து. அவரின் குற்றங்களில் எல்லாம் பங்கு கொண்டு. அவரை தவறான வழியில் இயக்கி, தாமும் அதே வழியில் இயங்கிக் கொண்டவர்கள் இப்போது ரணிலின் பக்க பலமாகிவிட்டார். சந்திரிக்காவை நிலை குலையச் செய்துள்ளதுடன், அன்றாடம் அவா கள் சனாதிபதி தொடர்பான பல மறைக்கப்பட்ட விடயங்களை ஆதாரபுூர்வமாக, ஒவ வொன்றாக வெளியிட்டு வருவதானது சந்திh}க்காவை சிறிது சிறிதாக உளவியல் hPதியாக வெகுவாகப் பாதிப்பது இன்றைய நாட்களில் அவரது பேச்சுகள் அவர் விடும் அறிக்கைகள் போன்றவற்றின் மூலம் மிகத் தெளிவாகி வருகின்றன.
அவரது பேச்சில் விரக்தியின் ஆழம் செறிந்த கோபமும், அவரது அறிக்கைகளில் பதட்டத்துடன் கூடிய மிரட்டல் தனமும் அவரை மீறி வெளிப்படவே செய்கின்றன.
தனது நிறைவேற்று அதிகார வலுவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடத் தன்னால் முடியும். ஒரு கையெழுத்து மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்யமுடியும்லு}. என அன்றாடம் அவர் விட்ட விடும் மிரட்டல்களுக்கெல்லாம் ரணில் அஞ்சுபவராக இல்லை. மாறாக சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரப் புூச்சாண்டியை விரட்டக் கூடிய மந்திரக்கோல் ஒன்று அவரிடம் இருப்பதாகவே தெரிகிறது.
அந்த மந்திரக் கோலை இயக்கும் சக்திமிகு சாத்தான்களாக எஸ்.பி.திஸநாயக்காவும், ஜி.எல்.பீரிஸிமே உள்ளார்கள் என்பது வெளிப்படையான விடையம்.
சமூர்த்தி அமைச்சராக எஸ்.பி.திஸநாயக்காவை நியமிப்பதற்கு அங்கீகாரம் அளிக்க முதலில் கர்ணகடூரமாக மறுத்து காரணங்களை அடுக்கிய சந்திh}க்கா, எஸ். பி. யை விசாரிக்கப்பட வேண்டிய மோசடிக் குற்றவாளியெனப் பகிரங்கமாகவும் அறிவித்தார். ஆனால் அவரது அதிகாரவலுவைப் பயன்படுத்தி எஸ்.பி. திஸநாயக்காவை எதுவும் செய்ய அவரால் முடியவில்லை. மாறாக அவருக்கு வெறுப்புடன் முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு, நேருக்கு நேர் பார்க்காமல் மீண்டும் சமூர்த்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். இது அவரின் அதிகாரவலுவுக்கு கிடைத்த முதலாவது பலமான அடி.
இதனையடுத்து தேர்தல் காலவன்முறைகள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான அவரது மாமனாரும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த ரத வத்தையும், அவரின் இர புத்திரர்களான லொகான் மற்றும் சானுக்க ரத்வத்தைகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இன்னமும் சிறையிலும், சிறைமருத்துவமனையிலும் என மாறி மாறி இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றிய இரண்டாவது சப்புமால் குமாரய என்று தன்னைத் தானே பிரகடனம் செய்த அந்த வெறித்தனம் கொண்ட போலி ஜெனரலையும். அவரது புதல்வர்களையும் பாதுகாக்கவோ விடுவிக்கவோ சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்தால் எதுவும் செய்து விடமுடியவில்லை.
அடுத்ததாக கொடிய செயல்களுக்கென்றே மிகவும் பெயர் பெற்ற, மனிதநேயமற்ற, கொலை வெறி கொண்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பலரையும் உள்ளடக்கியதுதான் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதீத அதிகாரங்களைக் கொண்ட இயக்குநரான பொலிஸ் அத்தியட்சகரும் சந்திரிக்காவின் பிரதம மெய்ப்பாதுகாவலரும், அவரின் பிரியத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவருமான நிகால் கருணாரத்ன மருத்துவமனையில் சத்திரசிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட போது. அதனைத் தடுக்க மிரட்டியும், இறுதியில் கெஞ்சியும் எத்தனையோ பேர் ஏடாக நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் சந்திh}க்காவால் எதுவும் செய்துவிட முடியவில்லை. அவரது அதீத சக்தி வாய்ந்த நிறைவேற்று அதிகாரத்தால் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பானவரையே பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
அண்மையில் அவரது நெருங்கிய நண்பரும் விசுவாசியும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர சட்டத்தின் பிடியில் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பிடிபட்ட போது சந்திh}க்காவின் நிறைவேற்று அதிகாரம் சக்தி செயலிழந்து போய்த்தான் கிடந்தது.
இப்போது மாமனிதர் குமாh பொன்னம்பலத்தின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அவரின் அன்பு மைத்துனரும், அநுருத்த ரத்வத்தையின் கடைசி மகனுமாகிய மகேன் ரத்வத்தையை பாதுகாக்க சந்திரிக்காவால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாற்றியிருந்தது. அக் கொலை வழக்கில் தனது பெயரும் இழுக்கப்படும். அச்சம் தரும் நிலை இப்போது இருப்பது சந்திரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது நிறைவேற்று அதிகாரம் அவரையே பாதுகாக்குமா என்ற கேள்வியும் எளத் தெடங்கியுள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக அவரது சொந்தக்கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் மெல்ல மெல்ல விசுவரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளன.
பண்டாரநாயக்கா பாம்பரியம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடருமா என்ற சந்தேகமும் இப்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அநுராவை அடுத்த சனாதிபதியாக்கும் சந்திரிக்காவின் திட்டத்திற்கு குறுக்கே மகிந்த ராஜபக்ச இருப்பது சந்திரிக்காவுக்கு இப்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தம்பியை கட்சிக்குள் முதன்மைப்படுத்த மேற்க்கொள்ளப்படும் எந்த வீயுூகமும் கட்சியை பிளக்கவே வழி செய்யும் என்ற நிலையில், கட்சிக்குள் மகிந்த ராஜபக்சவின் முதன்மை நிலையை பொறுத்துக் கொள்ள முடியாதவராக சந்திரிக்கா பொருமிக் கொண்டிருக்கின்றார். அவரிடமுள்ள இன்னமும் பாவிக்கப்படாமல் உள்ளதாகக் கூறும் அவரது 75சதவீதமான அதிகாரங்களில் ஏதாவது ஒன்று சந்திரிக்காவின் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க உதவுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
வரும் டிசம்பருடன் புதிய ஆட்சியமைத்து ஓராண்டு ஆகவுள்ளது. அதனையடுத்து இந்த ஆட்சியைக் கலைத்துவிடும் அதிகாரம் தனக்கு இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவரும் சந்திரிக்காவுக்கு அதற்கு முன்னர் தனது பதவிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்ற நியாயபுூர்வமான அச்சமும் ஏற்படத்தொடங்கிவிட்டது.
அநுராவை பலப்படுத்த முயன்றால். அல்லது அநுராவுக்கு மகிந்த ராஐபக்சவுக்குமான முறுகல் நிலை மோசமடைந்தால் ராஐபக்சவுக்கு ஆதரவான 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கி மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கிவிட ஐ.தே. முன்னணி அரசுக்கு ஓர் வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் சந்திh}க்காவை இருதலைக் கொள்ளி எறும்பாக மாற்றியுள்ளது.
அவருக்கு அச்சத்தையும் அவதானத்தையும் ஏற்படுத்தும் பிரச்சினைகளில் இருந்து அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூட அவருடைய வலுவான நிறைவேற்று அதிகாரங்கள் உதவுமா என்பதே இன்றைய கேள்வியாக சந்திரிகா முன்னர் எழுந்து நின்று அவரின் குழப்பத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கப்போகிற தென்னவோ உண்மையான விடயம்தான்.
தனது நிறைவேற்று அதிகார வலுவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடத் தன்னால் முடியும். ஒரு கையெழுத்து மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்யமுடியும்லு}. என அன்றாடம் அவர் விட்ட, விடும் மிரட்டல்களுக்கெல்லாம் ரணில் அஞ்சுபவராக இல்லை. பதிலளிப்பவராகவும் இல்லை, மாறாக சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரப் புூச்சாண்டியை விரட்டியடிக்கக் கூடிய மந்திரக்கோல் ஒன்று அவரிடம் இருப்பதாகவே தெரிகின்றது.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)