11-02-2005, 10:43 PM
stalin Wrote:மட்டுறத்தினர் கவனியுங்கள்.. சம்பந்தப்பட்டவரின் பித்தலாட்டாத்தை..
தயவு செய்து மட்டுறதினர்கள் கவனித்து கூறுங்கள்...எனது நோக்கத்தில் பிழை இருந்தால்..
நிச்சயமாக நீங்கள் எழுதியது பிழைதான், யாழ்வைபவ மாலையை குப்பையில் போடுங்கள், அதை உதாரணம் காட்டி சாதியமுறையை விபரித்தது தவறுதான்.
.
.
.

