11-02-2005, 09:53 PM
stalin Wrote:குருவி.... தேசிய எழுச்சியின் பின் சாதியின் கொடுமை ஓரளவு குறைந்திருக்கிறது...
யாழ் வைபமாலை யிலிருந்து யாழின் அமைப்பு முறையை கூறியிருந்தேன்
அவ்வளவுதான்... இனிமாலவாது தெரியாததை தெரிந்த கொள்ள பழகும்
அந்த அமைப்பு முறை அவசியமில்லை..இங்கு...! அது வைபவமாலையோடு சாமாதிக்கு போகட்டும்...! எங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை...அவை..!
hock: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

