11-02-2005, 07:31 PM
kuruvikal Wrote:உங்களுக்கு தீவிர கருத்துகளுக்கு அப்பால் இதர விடயங்களில் அக்கறை இல்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி இருங்கோ..! உலகில் என்ரரெயின் பண்ணாத மனிதர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டவர்களே..! களம் வெறும் சீரியஸ் விடயங்களை மட்டுமே தாங்கி வரணும் என்றால்...இதை ஒரு செய்தித்தளமாகவோ...சஞ்சிகைக் தளமாகவோ...அல்லது சோழியான் அண்ணா போன்றோர் நடத்தும் தமிழமுதம் போல சீரியஸ் இணையத்தளமாகவோ வைச்சிருக்கலாம்..! உண்மையில் நாங்கள் அப்பால் தமிழ்... தமிழமுதம்..திண்ணை..மரத்தடி...இப்படி பலதும் ஒரு சுற்றுசுற்றி வந்தோம்...! அங்கு சீரியஸ் கருத்துகளுக்கு வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகச் சிலவாகவே உள்ளன..! உங்கள் போன்றோர் இங்கு மிணக்கடுவதிலும் ஏன் அங்கு போய் உருப்படியானவர்களின் ஆக்கங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து உருப்படியா எதுவும் செய்யலாமே...! இங்க உள்ளவர்களுக்கு உருப்பட விரும்பமில்லை..ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்துறீங்கள்...???! அவை ஆறுதலா தங்கட விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான அளவில உருப்பட்டுக் கொள்ளுவினம்...!
கருத்துக் குழந்தைகளுக்கு அந்த றேஞ்சில எழுதத் தெரியாது, இஞ்ச சின்னஞ்சிறுசுகளோடை தான் வீராப்பு.
kuruvikal Wrote:அதைவிட்டிட்டு.. இதுக்க சனம் உருப்படுகுதில்லை என்று கண்டால்..பிறகேன் நீங்கள் மிணக்கடுறியள்...???! ஏதோ தேவை இருக்கு...களத்தை உருப்பட விடாம பண்ணனும்..அதுவா...???! அதை நேர சொல்லுறது...! அதைவிட்டிட்டு தேவையில்லாத சச்சரவுகளை வளர்ப்பதில் ஏன் நேரத்தை செலவு செய்கிறீர்கள்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
![]()
தேசத்துரோகிகள் சமூகவிரோதிகள் வேற என வேடம் போட்டு யாழ்களத்தை கவிக்க முடியும். கூட இருந்து நடிச்சுத்தானே குழிபறிக்கலாம். ஆனா உங்கள மாதிரி உசாரான ஆக்கள் இருக்கிறது தான் கெடுத்துப்போடுமோ எண்டு பயமா இருக்கு. :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->