11-02-2005, 05:09 PM
ம்ம்ம்ம்.... இப்பவாவது விளங்குங்கோடாப்பா! ஏன் நான் ஈழ்பதீஸ்வரத்தானின் உண்டியல் உருட்டினேன் என்று????
லண்டன் செலவு கூடி! என்னால் மேல்த்தர வாழ்க்கை வாழ முடியாமல் இருந்ததும்!! ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு வந்த என் சகலங்கள் தடுங்கினத் தோம் போடத் தொடங்கின படியாலுமே!!! உண்டியலை அரவணைத்தேன்!!!!!!!
இன்று ஈழ்பதீஸ்ஸானின் உண்டியல் அருளுடன், லண்டன் செலவுகளைப்பற்றி நான் கவலைப் படுவதில்லை!!!!!!!! அரோகரா!!!!!!!!!
லண்டன் செலவு கூடி! என்னால் மேல்த்தர வாழ்க்கை வாழ முடியாமல் இருந்ததும்!! ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு வந்த என் சகலங்கள் தடுங்கினத் தோம் போடத் தொடங்கின படியாலுமே!!! உண்டியலை அரவணைத்தேன்!!!!!!!
இன்று ஈழ்பதீஸ்ஸானின் உண்டியல் அருளுடன், லண்டன் செலவுகளைப்பற்றி நான் கவலைப் படுவதில்லை!!!!!!!! அரோகரா!!!!!!!!!

