11-02-2005, 02:30 PM
இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????

