11-02-2005, 12:28 PM
டக்கண்ணா களத்தில கருத்த எண்ணிக்கை பற்றி ஏன் கவலைப் படுறீங்க?
கருத்துக் களம் என்பது கருத்து பற்றியது தானே ,எண்ணிக்கை பற்றியது அல்லவே?எண்ணிக்கை வேண்டாம் எண்ட படியாத் தானே முக நயனம்,ஒரு வரி வேண்டாம் எண்டு முடி வெடுத்திருக்கு.சும்மா பாவம்,அழுகுறீங்க,எண்டு கற்பனைகளை எடுத்து விடாம ஏன் பல வேடங்கள் வேண்டும் எண்டதற்கு ஒரு கருத்தச் சொல்லுங்க பாப்பம்.
கருத்துக் களம் என்பது கருத்து பற்றியது தானே ,எண்ணிக்கை பற்றியது அல்லவே?எண்ணிக்கை வேண்டாம் எண்ட படியாத் தானே முக நயனம்,ஒரு வரி வேண்டாம் எண்டு முடி வெடுத்திருக்கு.சும்மா பாவம்,அழுகுறீங்க,எண்டு கற்பனைகளை எடுத்து விடாம ஏன் பல வேடங்கள் வேண்டும் எண்டதற்கு ஒரு கருத்தச் சொல்லுங்க பாப்பம்.

