11-02-2005, 07:49 AM
வலைஞனுக்கு... இதில் வசிசுதா எழுதிய ஒரு கருத்தைக் காணவில்லை...ஒன்று முற்றாக மாற்றப்பட்டு மன்னிப்பு மட்டும் கோர வைக்கப்பட்டுள்ளது...! உங்களால் கருத்துக்களில் மாற்றம் என்றதில் அவை குறிப்பிடப்படவில்லை..??! ஏன்..???! அதன் பின்னணி என்ன...???! இதுதான் நடுநிலைச் செயற்பாடா...???! :wink: :twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

