11-02-2005, 03:52 AM
இப்பிடி நம்மட நாட்டிலையும் சட்டம் போட்ட முதியோர் இல்லங்கள் அதிகரிக்கத்து செல்வது கட்டுப்படுத்தப்படுமே...
சில புலம்பொயர்ந்த நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள்...ஊரில் இருந்து தங்களுடைய பிள்ளைகளை வளர்பதற்க்காக அம்மா அப்பவை கூப்பிறது..அப்புறம் தேவைகள் முடிஞ்ஞ உடன கைகளுவி விடுறது...அல்லது சும்மா னண்டதுக்கும் அவங்கள திட்டிறது...எல்லா நாட்டிலையும் உப்பிடி சட்ம் கொண்டவந்தாதான் சரி. :evil: :evil:
சில புலம்பொயர்ந்த நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள்...ஊரில் இருந்து தங்களுடைய பிள்ளைகளை வளர்பதற்க்காக அம்மா அப்பவை கூப்பிறது..அப்புறம் தேவைகள் முடிஞ்ஞ உடன கைகளுவி விடுறது...அல்லது சும்மா னண்டதுக்கும் அவங்கள திட்டிறது...எல்லா நாட்டிலையும் உப்பிடி சட்ம் கொண்டவந்தாதான் சரி. :evil: :evil:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

