11-02-2005, 02:52 AM
Quote:தயங்குகாதே என்
அஞ்சுகமே
மட்டுறுத்துனர் பெருமளவில்
கூரான கத்தியுடன்
கூசாமல் காயடிப்பர் என்றஞ்சி
நீ கருவறையில்
காலமெல்லாம் காத்திருக்க போறாயா?
மட்டுறுத்துனரின் கூரான கத்திக்குள் அகப்படாமல் பிரசவிக்கலாம் தானே. :wink:
ந்ல்லா இருக்கு கவி
----------

