11-02-2005, 01:59 AM
வலைஞன்
நீங்கள் புதிய சில பகுதிகள் ஆரம்பித்தது ஏன்?
அதாவது தீவிர இலக்கியம் விவாதம் போன்ற பிரிவுகள்?
இப்பொழுது ஏனைய களப்பகுதிகளுக்கு என்று சில நிபந்தனைகள் ஏன்? அப்படியானால் அந்த புதிய
பகுதிகளுக்கு யாரும் போவதில்லையா?
.....நாங்கள் அரட்டை அடிக்கும் பிரிவுகளுக்கும் யாரும் வரக்கூடாது கருத்து எழுதக்கூடாது அதுதானே? :?:
மிக்க நன்றி.. வாழ்க சனநாய்அகம்
நீங்கள் புதிய சில பகுதிகள் ஆரம்பித்தது ஏன்?
அதாவது தீவிர இலக்கியம் விவாதம் போன்ற பிரிவுகள்?
இப்பொழுது ஏனைய களப்பகுதிகளுக்கு என்று சில நிபந்தனைகள் ஏன்? அப்படியானால் அந்த புதிய
பகுதிகளுக்கு யாரும் போவதில்லையா?
.....நாங்கள் அரட்டை அடிக்கும் பிரிவுகளுக்கும் யாரும் வரக்கூடாது கருத்து எழுதக்கூடாது அதுதானே? :?:
மிக்க நன்றி.. வாழ்க சனநாய்அகம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

