11-02-2005, 01:18 AM
மண்டைக்க எவ்வளவோ எழுதவேண்டும் என்று இருக்கு, எழுத பஞ்சி, சரி மற்றவர்கள் எழுதியதை படிச்சிட்டு சிரிச்சுட்டு போவம் என்றால், அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு....சரி படிச்சிட்டு மனதுக்க சிரிச்சிட்டு போவம், எழுதுறது எனக்கு போரு.....படிக்கிறது எனக்கு ஜோரு......
.
.
.

