11-02-2005, 12:50 AM
ம்ம் நீங்கள் சொல்வது சரி... என்னை போன்றவர்கள் அதாவது அரசியல் தமிழ் இலக்கியம் இலக்கணம் உலக வரலாறு என்பவற்றை இப்போது தான் அதுவும் இந்தக் களத்தின் ஊடாக தான் அறிய தொடங்கி இருக்கிறவர்கள் அந்த அறிவாளிகளின் கருத்துக்கு எப்படி கருத்து வைப்பது? இனி வசி சொன்னபடி தான் செய்ய வேண்டும்....

