11-02-2005, 12:48 AM
Danklas Wrote:களத்தில் இருக்கும் ஓரிரு படித்த அறிவாளிகள் தங்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு ஏதோ ஒன்றை எழுதி தள்ளுவார்கள் பட் கைநாட்டு, கால் நாட்டுகளுக்கு ஏற்ற ஒரே ஒரு சிறந்த பதில் தகவலுக்கு நன்றி, அல்லது முக நயம்,,, சரி ஏதோ ஒரு வகையில நல்லதாத்தான் படுது,, நடைமுறை படுத்தினால் நாங்களும் படிச்ச அறிவாளிகளைபார்த்து பழகிடுவம்........ நன்றி
ம்ம்ம்ம்ம்ம்...... சரி எதோ கைநாடு கால்நாட்டா இருக்காமல் அவர்களை மாதிரி நீங்களும் அவற்றினை வாசித்து எழுதி அறிவாளி ஆகிடுவியளோ என்பதுதான் எனது பயம். ஏதோ நீங்களாவது படிச்சு முன்னேறுங்கோ.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

