11-02-2005, 12:40 AM
Nithya Wrote:kuruvikal Wrote:(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
வணக்கம்
உங்களைத்தான்
ஆவலுடன் எதிர் பார்த்தேன்
இறச்சியா அல்லது
இறைச்சியா.. என்பது
என் அறியாமைக்குள்பட்டது!!
என் கை கட்டப்பட வில்லை..
நடுக்காட்டிலும் விடப்படவில்லை..
ஏனோ வந்து கருத்தாட முன்
வந்தது இல்லை.. மன்னிக்கவும்
எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!
நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

