11-02-2005, 12:19 AM
கருப்பையுள் குழந்தை...சூழ்வித்தகமென்சவ்வவுகளாலான ஒரு பைக்குள் இருக்கும்...அது திரவப் பாய்பொருள் நிறைந்ததாக இருக்கும்... அந்தத் திரவம்.. அடர்திரவமாகும்...அதைக் கவிஞர் உப்புத் குடத்தில் என்று அழகாக கற்பனை செய்திருக்கிறார்..!
நல்லா இருக்கு மனித வாழ்க்கை வட்டத்தின்...கதையை கவியாக்கியது...அதிலும் நீங்களே நேரில் வந்து தந்தது பாராட்டுதலுக்குரியது...!
(இறச்சியாய் என்று வந்தது இறைச்சியாய் என்றா வரும்..??!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
நல்லா இருக்கு மனித வாழ்க்கை வட்டத்தின்...கதையை கவியாக்கியது...அதிலும் நீங்களே நேரில் வந்து தந்தது பாராட்டுதலுக்குரியது...!
(இறச்சியாய் என்று வந்தது இறைச்சியாய் என்றா வரும்..??!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

