11-01-2005, 10:17 AM
<b>யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை..
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
விழியாக நானனேன்..</b>
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை..
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
விழியாக நானனேன்..</b>

