10-31-2005, 08:50 PM
கவிதை அருமை குருவிகாள். வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்.
Quote:உலகம் தட்டை
உண்மை அன்று
இன்றது கோளம்
அங்கு கோழைகள் யாருமிலர்
நாளை மீண்டும்
உண்மைகள் மாறும்
விதிகள் மாற்றும்
மதிகள் கலங்கும்..!
உணர்வுகள் வாங்கிடா
உண்மைகள்
உலகம் உணரும்
அழிவின் விழிம்பில்....!
<b> .. .. !!</b>

