11-25-2003, 11:40 AM
எல்லோரையும் கொண்டு வரும் ஏற்பாடு தான் சமாதானம். மதி கேட்பது கூலிகளி;ன் கருத்துக் கணிப்பெடுப்பு.அல்லது தெற்கில்; கருத்துக் கணிப்பெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் அதை நம்பியிருப்பார்.இவர்களெல்லாம் பாட்டுப்பாடுவது எதற்கென்று புரியாதா? இனத்தின் அழிவுப்பாதைக்கு வித்திடுபவர்கள் யார் பேரினமா எம்மினமா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

