11-25-2003, 11:31 AM
சாவுக்கு அஞ்சாத சந்தன மலர்களே..
உங்கள் ஆசைகள் உணர்வோடும் உயிரோடும்..
மக்கள் புரட்சி மலர்ந்ததைப் பார்த்திருப்பீர்
ஈழமண் சிரிக்கும் இன்னும் காத்திருப்பீர்..
து}ங்கவில்லை சேனை..
துடிப்போடு இருக்கிறது..
வுரலாறு சொல்லும்
எம் வழக்காறு வெல்லும்.
மலர் கொண்டு வருகின்றோம், மனம் நிறைய உங்கள் நினைவுடனே செல்கின்றோம்.
இன்று மட்டுமல்ல என்றென்றும் எம் உயிரின் சுவாசக்காற்றாய். எம் மண்ணில் தென்றலாய் நீவீர் வாழ்வீர்.
அன்புடன
சீலன்
உங்கள் ஆசைகள் உணர்வோடும் உயிரோடும்..
மக்கள் புரட்சி மலர்ந்ததைப் பார்த்திருப்பீர்
ஈழமண் சிரிக்கும் இன்னும் காத்திருப்பீர்..
து}ங்கவில்லை சேனை..
துடிப்போடு இருக்கிறது..
வுரலாறு சொல்லும்
எம் வழக்காறு வெல்லும்.
மலர் கொண்டு வருகின்றோம், மனம் நிறைய உங்கள் நினைவுடனே செல்கின்றோம்.
இன்று மட்டுமல்ல என்றென்றும் எம் உயிரின் சுவாசக்காற்றாய். எம் மண்ணில் தென்றலாய் நீவீர் வாழ்வீர்.
அன்புடன
சீலன்
seelan

