10-30-2005, 10:59 AM
Mathan Wrote:ம் ஒருவர் அன்பை உதாசீனப்படுத்தி பிரிந்து செல்கிறார் என்றால் அவர் அந்த அன்புக்கு தகுதியற்றவர் என்று பொருள், தகுதியற்றவருக்காக வருந்தி உங்கள் வாழ்க்கையும் நேரத்தையும் வீணாக்க போகிறீர்களா? அதை மறந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
என் கருத்தும் இதுவே...
...!

