10-30-2005, 09:49 AM
kurukaalapoovan Wrote:ஓகோ அதுவோ சினாவுகள் கொஞ்சம் தங்களை ஆரியர் எண்டு சொல்லுறவை?
சிங்களவரிலும் உயர் சாதி கீழ் சாதி எண்டு பேசபடுவதன் வரலாற்றுப்பின்னணி பற்றி தெரிந்தவை எழுதுங்கோ. கண்டி உயர்சாதியாக மாத்தறறை கீழ் சாதியாக பார்க்கப்படுபவதாக கேள்வி...
சிங்களவர்களில் சாதிப் பிரச்சனை மட்டுமல்ல.
பிரிவுப் பிரச்சனைகளும் உண்டு.
பிரிவு என்று கூறுவது
<b>1.உட ரட்ட (மேல் நாடு)
2.பகத்த ரட்ட (கீழ் நாடு)</b>
உட ரட்ட (மேல் நாடு) : அதாவது கண்டி ராஜ்யத்தை......
இவர்கள் நாயக்க (பண்டாரநாயக - சேனாநாயக - போன்ற உயர்சாதி பெயர்களை உடையவர்களாகவும்
பகத்த ரட்ட (கீழ் நாடு) : அதாவது காலி - மாத்தறை பகுதி.........
(சரியான தகவல்களைத் தேடி இணைக்கிறேன்)
கரையோரப்பகுதி மக்கள் போர்த்துக்கேயருடன் இணைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
<b>சாதிப்பெயர்கள்:</b>
சிங்கள மக்களின் பெயர்களிலேயே சாதிப் பெயர் இணைந்து செல்கிறது.
அதாவது:-
திஸாநாயக்க - பகுதி நாயக்கர் (தலைவர்)
சேனாநாயக்க - சேனையின் தலைவர்
தாஸ - வேலைக்காரன்
அப்புகாமி - கமக்காரன்
இப்படி அவர்களது பெயர்களிலேயே அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆரம்ப இலங்கை மூன்று பகுதிகளாக இருந்ததே?

