10-30-2005, 08:06 AM
நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு,
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்,
திட்டுத்திட்டாய் படர்ந்து..
எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று,
தொட்டு சொல்கின்றன.............
நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்,
திட்டுத்திட்டாய் படர்ந்து..
எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று,
தொட்டு சொல்கின்றன.............
நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....
!
--

