10-30-2005, 06:09 AM
<b>சுடர்மட்டும் தானே ஓய்ந்தது
சுடர் தந்த நினைவுகள்
தணலாய் தகதகக்கத்
தொடரும் இடர் தனையே
இடக்கையால் தள்ளிவிட்டு
வெற்றிப் படிகளிலே உன்
வாழ்வுதனை எரியவிடு,
கோடி பிரகாசம் தரமுடியா போதினிலும்
நீ போகும் வழிதனிலே
வழிகாட்டியாயிருக்கும் </b>
சுடர் தந்த நினைவுகள்
தணலாய் தகதகக்கத்
தொடரும் இடர் தனையே
இடக்கையால் தள்ளிவிட்டு
வெற்றிப் படிகளிலே உன்
வாழ்வுதனை எரியவிடு,
கோடி பிரகாசம் தரமுடியா போதினிலும்
நீ போகும் வழிதனிலே
வழிகாட்டியாயிருக்கும் </b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

