10-30-2005, 02:42 AM
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கின்றதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கின்றதே
தீயாய் உடலேல்லாம் என்னைச் சூடுகின்றது
உனைத் தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கின்றதே
உன்னோடு நானும் நிழலாக வருவேனே
உறவோடு உயிராக சேர்ந்தது யாருக்கும் தெரியாதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கின்றதே
தீயாய் உடலேல்லாம் என்னைச் சூடுகின்றது
உனைத் தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கின்றதே
உன்னோடு நானும் நிழலாக வருவேனே
உறவோடு உயிராக சேர்ந்தது யாருக்கும் தெரியாதே

