10-29-2005, 07:56 PM
<b>குண்டுவெடிப்பை அடுத்து அமைதி காக்கும்படி இந்தியப் பிரதமர் வேண்டுகோள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143215delhiblast203.jpg' border='0' alt='user posted image'>
இந்திய தலைநகர் புதுதில்லியில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எண்பதுக்கும் அதிகமனோர் காயம் பட்டுள்ளனர்.
இன்றைய குண்டுவெடிப்புகளில் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசு, இதை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கண்டித்திருக்கிறது. பாகிஸ்தான் அரசு இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று கூறி கண்டித்துள்ளது.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143105blast203.jpg' border='0' alt='user posted image'>
காயமடைந்தவர்கள்
இன்றைய குண்டு வெடிப்புகள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் சந்தைப்பகுதிகளில் நடந்துள்ளன.
அதனால் இந்தியாவின் பெருநகரங்களில் பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்கும்படி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பீபீசி தமிழ்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143215delhiblast203.jpg' border='0' alt='user posted image'>
இந்திய தலைநகர் புதுதில்லியில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எண்பதுக்கும் அதிகமனோர் காயம் பட்டுள்ளனர்.
இன்றைய குண்டுவெடிப்புகளில் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசு, இதை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கண்டித்திருக்கிறது. பாகிஸ்தான் அரசு இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று கூறி கண்டித்துள்ளது.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143105blast203.jpg' border='0' alt='user posted image'>
காயமடைந்தவர்கள்
இன்றைய குண்டு வெடிப்புகள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் சந்தைப்பகுதிகளில் நடந்துள்ளன.
அதனால் இந்தியாவின் பெருநகரங்களில் பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்கும்படி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பீபீசி தமிழ்

