10-29-2005, 07:24 PM
தாய்க்கு அடுத்தது தாரம் என்பது..தாய்க்கு அடுத்த நிலையில் தாரத்தை வைக்கவல்ல... தாயை அடுத்து தாரம் தான் ஒரு ஆணுடன் அதிகம் நெருக்கமாகிறாள்..! என்பதைச் சொல்லவே..! ஆண்டாண்டு காலமாக இதைச் சொல்லியே... தாரத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிட்டு விடுகிறார்கள்..! இதனால் தான் தமிழர் சமூகத்தில் மாமியார் மருமகள் பிரச்சனை உருவெடுத்தது..! அங்கு ஆண்கள் பேசாமடந்தைகளாக இருந்தனர்..இன்று அந்த நிலைமாறி...ஒன்றில் தாய் ஒதுக்கப்படுகிறாள்..அல்லது மனைவி ஒதுக்கப்படுகிறாள் என்றாகிவிடுகிறது..!
உண்மையில் தாய்க்கு நிகர் தாரம் இல்லை அதேபோல் தாரத்துக்கு நிகர் தாயும் இல்லை...! இருவருக்கும் சில விசேட பண்புகள் இருக்கு...அதற்காக உணரப்படும் அன்பை (வேறுபாடு இருப்பினும் கூட) வேறுபடுத்துவது தகுமா..இருவரும் பெண்கள்...ஆண்களில் அப்பாக்கும் கணவனுக்கும் இடையில் இப்படி அன்பில் பாகுபாடு கண்டால்...???! எவருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்...??! :wink: :?:
உண்மையில் தாய்க்கு நிகர் தாரம் இல்லை அதேபோல் தாரத்துக்கு நிகர் தாயும் இல்லை...! இருவருக்கும் சில விசேட பண்புகள் இருக்கு...அதற்காக உணரப்படும் அன்பை (வேறுபாடு இருப்பினும் கூட) வேறுபடுத்துவது தகுமா..இருவரும் பெண்கள்...ஆண்களில் அப்பாக்கும் கணவனுக்கும் இடையில் இப்படி அன்பில் பாகுபாடு கண்டால்...???! எவருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்...??! :wink: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

