10-29-2005, 07:06 PM
Mathan Wrote:உங்க வாதப்படி பார்த்தால் ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாதும் அவனுக்கு உள்ள முதிர்ச்சி பார்வை குழந்தையிலேயே இருக்கணும், இதை ஒரு உதாரணத்துக்கு சொன்னேன், தாய் மனைவி இரண்டு நிலையும் வெவ்வேறானவை. தன்னுடைய உதிரத்தை பகிர்ந்து பெற்றெடுத்த குழந்தை மேல் செலுத்தும் அதற்கு முன்பு காதலன் கணவன் மேல் செலுத்தும் அன்பையும் முழுக்க முழுக்க ஒன்று என்று சொல்ல முடியாது. மனைவிக்கு தாய்மை பண்புகள் இருக்கலாம், ஆனால் அன்பில் தாயை போலவே ஆக முடியாது என்பதை தான் தமிழினி குறிப்பிட்டார்.
tamilini Wrote:Mathan Wrote:தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் <b>தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி </b>தான்இதைத்தான் நான் சொன்னன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குழந்தை வளர்ந்து எந்தப் பெரியவன் ஆகினும்..அன்னையை அன்னையாகத்தான் காண்பான்..அவள் காலடியில் அவன் குழந்தைதான்...எப்போதும்..! அதேபோல்தான் மனைவியிடத்தில் கணவனும்...!
தாயைப் போல் அன்பு செல்லுத்தும் செவிலிகள் இல்லையா உலகில்...??! வைத்தியசாலைகளில் ஏன் பெண்களை தாதி ஆக்குகிறார்கள்...பொறுமையோடு அன்பையும் நோயாளிக்கு பகிரத்தான்...! தாய் உதிரத்தைப் பகிர்ந்தளிப்பினும்...அன்புக்குள் வேறுபாடு என்பது இருக்கும் என்று எண்ணவில்லை..! காண்பிக்கப்படும் முறைகள் வடிவங்கள் வேறுபடலாம்..! ஆனால் உணரப்படும் அன்புக்குள் பெரிதாக வேற்றுமைகள் இருக்காது..! நிச்சயம் மனைவியிடமும் தாய்மையை உணர முடியும்..! அதற்காக மனைவி தாய்க்கு நிகர் என்று சொல்லவில்லை...! தாயைப் போல (தாய்க்கு சரி சமானமாக அல்ல) மனைவியும் அன்பு செலுத்தலாம்...முடியும் என்றே சொல்கின்றோம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


