10-29-2005, 05:57 PM
மதன் எப்ப கலியாணம் செய்தீங்க இப்படி அனுபவப் பட்டவர் மாதிரி சொல்லுறீங்க.வேற யாற்றயோ அனுபவம் எண்டு
நெடுகச் சொல்லுறீங்க எனக் கெண்டா சந்தேகமா இருக்குது.
இன்னும் ஒன்றையும் இங்க சொல்ல வேணும்,காதலிக்கும் போது அனேகமாக அன்றாட பிரச்சினைகள் இருக்காது.வாழத் தொடங்கிய பின் வேலை,குழந்தைகள்,அவர்களின் பாடசாலை விடயங்கள் என்று நேரம் கிடைப் பதே கஸ்டமாக இருக்கும்.இதில் காதலிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கும்.ஆனால் நல்ல புரிந்துணர்வு இருப்பவர்களுக்கிடயில் நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் வருவது குறைவு.மற்றது பொதுவாகவே அதீத எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கே ஏமாற்றங்கள் ஏர்படுகிறது.இதில் இந்த தெய்வீகக் காதல்,காதல் இன்றிச் சாதல் என்கின்ற கற்பனைகளில் மிதப்பவர்களே மிகப் பெரிய ஏமாற்றங்களையும்,மனக் கஸ்ட்டங்களுக்கும் ஆளாகிறார்கள்.இது நான் நடை முறயில் பலரது காதல்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.
நெடுகச் சொல்லுறீங்க எனக் கெண்டா சந்தேகமா இருக்குது.
இன்னும் ஒன்றையும் இங்க சொல்ல வேணும்,காதலிக்கும் போது அனேகமாக அன்றாட பிரச்சினைகள் இருக்காது.வாழத் தொடங்கிய பின் வேலை,குழந்தைகள்,அவர்களின் பாடசாலை விடயங்கள் என்று நேரம் கிடைப் பதே கஸ்டமாக இருக்கும்.இதில் காதலிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கும்.ஆனால் நல்ல புரிந்துணர்வு இருப்பவர்களுக்கிடயில் நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் வருவது குறைவு.மற்றது பொதுவாகவே அதீத எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கே ஏமாற்றங்கள் ஏர்படுகிறது.இதில் இந்த தெய்வீகக் காதல்,காதல் இன்றிச் சாதல் என்கின்ற கற்பனைகளில் மிதப்பவர்களே மிகப் பெரிய ஏமாற்றங்களையும்,மனக் கஸ்ட்டங்களுக்கும் ஆளாகிறார்கள்.இது நான் நடை முறயில் பலரது காதல்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.

