10-29-2005, 05:31 PM
தமிழ் அக்கா உங்கள் கருத்து.. உண்மையானது... அலைபாயுதே படத்தில் கூட..காதலிக்கும் போது 2 மணி நேரம் காத்திருக்கும் மாதவன்...திருமணமான பின் வேலையால் வரும் போது ஒரு 10 நிமிசம் தாமதம் என்று சண்டை போடுவார்..அப்போது சாலினி இதே கருத்தை தான் சொல்லுவார்... :evil: அது எனக்கு கூட பிடிக்காது தான். :evil:
ஆனால் மதன்...ஆண்களின் மனதை சொல்லி இருக்கிறார். அதை வாசிக்கையில்..என்னவோ ஆண்கள்..அப்படி நினைத்தும் செய்யலாம் என்று தோணுகிறது. :roll:
ஆனால் பெண்களுக்கு காதலித்த போது கவர எண்ணி செய்த அதே குறும்புகள் தொடரணும் என்று மனதில் ஆசை இருக்கலாம் தானே.....இனி என்ன, என்ன செய்தாலும் நம்மோடு தானே இருப்பள் என்று விட்டால்...அவர்கள் என்ன செய்வார்கள்?அப்போதும் கவர வேண்டியது காதலியான மனைவியை த்தானே..வேற யாரயும் அல்லவே..:roll: :evil:
மதன் நீங்கள்...சொல்வதை பார்க்கையில் ஆண்கள் எதையுமே கொஞ்ச காலம் தான் செய்வார்கள் போலும் என எனக்கு எண்ணத்தோணுகிறது ..(இப்போ ஒரு பொருள் கிடைக்கவேண்டி போராடுவார்கள் கிடைத்த பின் கிடைத்து விட்டது தானெ என விட்டு விடுவார்கள்) அப்படித்தானே? :roll: :roll:
ஆனால் மதன்...ஆண்களின் மனதை சொல்லி இருக்கிறார். அதை வாசிக்கையில்..என்னவோ ஆண்கள்..அப்படி நினைத்தும் செய்யலாம் என்று தோணுகிறது. :roll:
ஆனால் பெண்களுக்கு காதலித்த போது கவர எண்ணி செய்த அதே குறும்புகள் தொடரணும் என்று மனதில் ஆசை இருக்கலாம் தானே.....இனி என்ன, என்ன செய்தாலும் நம்மோடு தானே இருப்பள் என்று விட்டால்...அவர்கள் என்ன செய்வார்கள்?அப்போதும் கவர வேண்டியது காதலியான மனைவியை த்தானே..வேற யாரயும் அல்லவே..:roll: :evil:
மதன் நீங்கள்...சொல்வதை பார்க்கையில் ஆண்கள் எதையுமே கொஞ்ச காலம் தான் செய்வார்கள் போலும் என எனக்கு எண்ணத்தோணுகிறது ..(இப்போ ஒரு பொருள் கிடைக்கவேண்டி போராடுவார்கள் கிடைத்த பின் கிடைத்து விட்டது தானெ என விட்டு விடுவார்கள்) அப்படித்தானே? :roll: :roll:
..
....
..!
....
..!

