10-29-2005, 02:50 PM
சிறு கவிகள் சொல்லுகின்ற
சங்கீத்தே வாழ்க! மனச்
சுமைகளையே இறக்கி வைத்து
சுகம் பலவே பெறுக!
காதல்கதை கவிகளுக்கு கவினாகும்
கற்பவற்கும் கேட்பவற்கும் கனியாகும்
சோகத்திலே சொல்வதேனோ அனுபவமோ
சுரந்துவரும் சொல்ஊற்றின் தொடரலையோ!
சங்கீத்தே வாழ்க! மனச்
சுமைகளையே இறக்கி வைத்து
சுகம் பலவே பெறுக!
காதல்கதை கவிகளுக்கு கவினாகும்
கற்பவற்கும் கேட்பவற்கும் கனியாகும்
சோகத்திலே சொல்வதேனோ அனுபவமோ
சுரந்துவரும் சொல்ஊற்றின் தொடரலையோ!

