10-29-2005, 02:47 PM
அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!
அண்ணா கலக்குகின்றீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
கவி மழையை என்றும் இன்றுபோல் தொடர என் வாழத்துக்கள்
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!
அண்ணா கலக்குகின்றீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
கவி மழையை என்றும் இன்றுபோல் தொடர என் வாழத்துக்கள்
<<<<<..... .....>>>>>

