10-29-2005, 02:36 PM
<b>"தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! "</b>
காதலித்தார்கள்......
அவளின் தந்தைக்கு விடயம் தெரியவந்தது.உடனே அவர் அவளை அடித்து அவனன மறந்துவிடுமாறு சொன்னார். அவளோ தன்னால் அடியையும் வலியயும் தாங்க முடியும் என்று காட்டுவதற்காக,கத்தியை எடுத்து அவள் கையையே அழமாக் வெட்டிகொண்டாள்.தந்தையால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட,அந்த பொறுப்பை அவளின் தாய் ஏற்று,நீ அவனை மறக்காவிடில் உன்னையும் உன்ன் தங்கையயும் ஏதும் கிராமத்திற்கு கூட்டிச்சென்றுவிடுவேன்,உன் தங்கயின் படிப்பு கெட்டலும் எனக்கு பரவயில்ல.... என்று அவளை பயமுறுத்தினார்.அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் அவனிடம் நடந்ததை கூற......
அவனோ உனக்காக உன்னை பிரிகிறேன் என்று கூறி பிரிந்தான்.........
இதுவும் உண்மைக்கதை தான்......... என் கண்முன்னால் நடந்தது...எல்லொருடய கதலும் இப்படித்தான் என்று நான் சொல்லவரவில்லை.யாரோ செய்யும் தவறிற்காக எல்லோரும் சுயனலதிற்காகவே தான் பிரிகிறார்கள் என்று சொல்லாமல் தவிர்ப்போமே!!!!!!!!!!!!!!!!
காதலித்தார்கள்......
அவளின் தந்தைக்கு விடயம் தெரியவந்தது.உடனே அவர் அவளை அடித்து அவனன மறந்துவிடுமாறு சொன்னார். அவளோ தன்னால் அடியையும் வலியயும் தாங்க முடியும் என்று காட்டுவதற்காக,கத்தியை எடுத்து அவள் கையையே அழமாக் வெட்டிகொண்டாள்.தந்தையால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட,அந்த பொறுப்பை அவளின் தாய் ஏற்று,நீ அவனை மறக்காவிடில் உன்னையும் உன்ன் தங்கையயும் ஏதும் கிராமத்திற்கு கூட்டிச்சென்றுவிடுவேன்,உன் தங்கயின் படிப்பு கெட்டலும் எனக்கு பரவயில்ல.... என்று அவளை பயமுறுத்தினார்.அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் அவனிடம் நடந்ததை கூற......
அவனோ உனக்காக உன்னை பிரிகிறேன் என்று கூறி பிரிந்தான்.........
இதுவும் உண்மைக்கதை தான்......... என் கண்முன்னால் நடந்தது...எல்லொருடய கதலும் இப்படித்தான் என்று நான் சொல்லவரவில்லை.யாரோ செய்யும் தவறிற்காக எல்லோரும் சுயனலதிற்காகவே தான் பிரிகிறார்கள் என்று சொல்லாமல் தவிர்ப்போமே!!!!!!!!!!!!!!!!
!
--

