Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#34
பெண் - ஆண் என்ற பேதத்துக்கும் அப்பால் மனிதம் உண்டு, அந்த மனிதத்துக்கு ஆளுமை உண்டு என்கிறார் எமது தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்கள். ஒவ வொருவரும் தன்னிடமுள்ள ஆளுமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவர் எங்களுக்குத் தந்திருப்பதால், இது பெண்களின் ஆற்றலை உலகம் அறியும் காலம் ஆகியது. எங்கள் கனவுகள் மெய்ப்படும் காலம் ஆகியது.
இந்த மாற்றங்களை மாற்றங்கள் இல்லையென்றும், தேவைகருதி ஏற்பட்டது என்றும் எழுதுவோரையும் பேசுவோரையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பறவைகள் தம் குஞ்சுகளுக்குப் பறப்பையும், சிறுத்தைகள் தம் குட்டிகளுக்குப் பாய்ச்சலையும் பழக்கவில்லையெனில், அவை பறவைகளுமல்ல சிறுத்தைகளுமல்ல. ஈவிரக்கமற்ற கொடூரமான இனவாதிகளுக்கு எதிரான போரில் வரலாற்றுத் தலைவனோடு கைகோர்த்து நடக்கவில்லையெனில், நாங்கள் மனிதர்களுமல்ல.


இறுதி முடிவு
ஈழத்தில் அமைதி காக்கப் போவதாகப் பிரகடனம் செய்து வந்த இந்திய இராணுவம் அமைதி முகமூடியைக் கிழித்து எறிந்துவிட்டு தமிழர் மேல் பாயத் தொடங்கி சில மாதங்களாகிவிட்டன.
தலைவர் மணலாற்றுக் காட்டுக்குள் கரந்துறைவதை அறிந்து கொண்ட இந்திய இராணுவம் காட்டை நெருக்கத் தொடங்கியது. காட்டுக்குள் நாம், வெளியே இந்திய இராணுவம் என்ற நிலை மாறி காட்டுக்குள் இராணுவமும் நாமும் கலந்துவிட்டோம். எமது போக்குவரவுப் பாதைகள் முழுதும் தடைப்பட்டிருந்தன. தோள் பைகளில் இருந்த உணவைத்தவிர வேறு இருப்பு இல்லை. பனடோல் இல்லை. இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் துணிகள் இல்லை. எம் கையோடு இருந்த ஆயுத உபகரணங்களில் இருந்தவற்றைத் தவிர வேறு வெடி பொருட்கள் இல்லை. அட குடிப்பதற்குக் குடிநீர்தானும் இல்லை. எம்மால் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறுகள் இந்திய இராணுவத்தினரின் கண்காணிப்பில். எமது தள எல்லைகளுக்குள்ளும் இராணுவ அணிகள் ஊடுருவித் தேடியலைந்தன. நிலையாக ஓரிடத்தில் நிற்க முடியாமல், முதல் நாள் ஓரிடமும் மறுநாள் வேறிடமுமாக நகர்ந்த நாட்கள் அவை. எல்லோருமே எந்நேரமும் எதற்கும் தயார் நிலையில்தான்.
தலைவர் சற்றும் தளரவில்லை. கூடவிருந்த போராளிகளும் அசையவில்லை. கடும் எச்சரிக்கையுடன், ஆனால் மிக நிதானத்துடன் அனைவரும். வெளியில் நின்ற போராளிகளுக்கோ தலைவரைப் பற்றிய கவலைதான். இந்திய வல்லாதிக்கத்திடம் தலைவரை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர்களை உலுப்பியது. காட்டிலே இருந்த தலைவருக்கு அவசரமாக ஒரு செய்தியை அனுப்பினார்கள்.
"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? எங்களால் உங்களை இழக்கமுடியாது என்பதால் இந்திய அரசோடு தற்காலிகமாக ஒரு உடன்பாட்டுக்குப் போவோமா" என்ற வகையிலான வேண்டுகோளுடன் அவர்களிடமிருந்து வந்த செய்தி தலைவருக்குச் சினத்தை ஏற்படுத்தியது.
காட்டுக்குள் தன்னோடிருந்த எல்லோரையும் ஒன்றுகூட்டினார். வானலையில் வந்த செய்தியைக் குறிப்பிட்ட தலைவர், லெப். கேணல் திலீபன் அவர்களின் அமைதி முறையிலான உண்ணாவிரதத்தை மதிக்காதவர் களோடு தன்னால் இணங்கிப்போக முடியாது என்று விளக்கினார்.
ஈழமக்களின் நலனில் ஒரு துளியும் அக்கறை இல்லாத இருவர் ஈழத் தமிழ் மக்களைப் பற்றி எழுதிய உடன்படிக்கைக்கு மதிப்பளித்து, அவர்களின் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களின் விருப்பப்படியே ஆயுதங்களையும் கையளித்த பின்னரும், அன்றைய இந்திய அரசின் தொடர்ந்த அதிகார ஆணவப் போக்கால் எழுந்ததல்லவா இந்த யுத்தம்!
உலகுக்கு இந்தியா அறிமுகப்படுத்திய அதே அற வழியில் போராடிய லெப். கேணல் திலீபனையும் உடன் படிக்கைக்கு மதிப்பளித்து ஒத்துழைத்த லெப கேணல் குமரப்பா, லெப கேணல் புலேந்திரன் முதலிய பன்னிரு வரையும் சாகடித்ததன் மூலம் அன்றைய இந்திய அரசு தான் செய்த உடன்படிக்கையைத் தானே மீறியதால் விளைந்ததல்லவா இந்தப்போர்.
இத்தனைக்கும் பின்னர் யாரோடு யார் உடன்படுவது?
"நான் இல்லாவிட்டால் விடுதலைப் போராட்டம் நடக்காது என்று நினைப்பதே தவறு. ஒரு பிரபாகரன், இல்லாவிட்டால் இன்னொரு பிரபாகரன் அல்லது ஒரு பிரபாகரி இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டும்லு}லு}"
என்ற வகையில் தலைவர் ஆற்றிய உரை, எல்லோருக்கும் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அழுத்தந்திருத்தமாக, ஆணித்தரமாக விளக்கியது. இந்திய இராணுவத்தை வெல்வோம் என்று ஏற்கனவே எல்லோரிடமுமிருந்த உறுதி மேலும் உரமேறியது.
அதன்பின்னர், தலைவரின் போர்த்தந்திரத்துக்கும், இராஜதந்திரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத இந்தியப் படைகள், ஜே. ஆh ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ காந்தி செய்த உடன்படிக்கையை காற்றிலே வீசி எறிந்துவிட்டுக் கப்பலேறியது உலகம் அறிந்த கதை.


ஒரு துளியேனும்
அன்று இவர்களின் அணி ஒன்றின் சமையல் முறை. சமையல் என்ன பெரிய சமையல், ஏதோ இருக்கின்றதைச் சமாளிக்க வேண்டியதுதான் என்று அற்ப சொற்பமாக யாரும் எண்ணி விடமுடியாது. அன்றைய நிலையில் சமையல் என்றால், இருப்பதைத் திறம்படச் சமாளித்து, சுவைபடச் சமைத்தல் என்று பொருள். தாளிப்பதற்கு கறிவேப்பிலையும் அற்ற காட்டுக்குள் சமையல் முறை சுழற்சியாக எல்லோருக்குமே வரும். சுத்தத்தில், சுவையில் குறையிருந்தால், அன்று சமைத்த அணி ஒரு வாரம் தொடர்ச்சியாக சமைக்கும். சுத்தத்தில் வென்றுவிடுவார்கள். சுவை ஆரம்ப நாட்களில் அநேகரைக் கைவிட்டுவிட்டது. ஆனால் ஒரு வாரத்தொடர் சமையல் காரணமாக நாளடைவில் எல்லோருக்குமே நளபாகம் கைவந்துவிட்டது.
அன்றைய உணவாக இவர்கள் கௌப்பி அவித்தார்கள். ஒன்றுமே இல்லாத நாட்களில் கௌப்பி தேவாமிர்தம்தான் ஐயமில்லை. அடுப்பிலிருந்து கௌப்பியை இறக்கிக் கொண்டிருந்தபோது கை தவறிக் கொஞ்சம் நிலத்தில் கொட்டிவிட, மனம் 'திக்' என்றது. இது இருந்தால் ஒரு ஆள் ஒரு நேரமாவது வயிறாறலாமே! அநியாயமாகக் கொட்டுப்பட்டதை இனி என்ன செய்வது என்ற கவலையோடும், தொடரப் போகும் சமையல் நாட்களை எண்ணி யோசனையோடும் மளமளவென்று சாம்பலால் அதை மூடவும சமையலைப் பார்க்கவெனத் தலைவர் அங்கு வரவும் சரியாக இருந்தது.
"ஏன் பிள்ளைகள் கௌப்பியைச் சாம்பலாலை மூடினீங்கள்?" என்று வேதனையோடு பார்த்த அவர் கௌப்பியை எடுத்து கழுவுமாறு கேட்டு, சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்.
திகைத்துப் போனார்கள் இவர்கள். எதற்கும் முன்மாதிரியான அவரின் இயல்பு இவர்களுக்குப் புதிதான ஒன்றல்ல. என்றாலும் இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பிழை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் குறுகிப் போனார்கள். இனி ஒரு துளி உணவையேனும் வீணாக்குவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டார்கள். அதன்பின் எது விழுந்தாலும் கழுவிச் சாப்பிடப் பழகிக் கொண்டார்கள்.


இன்றுகூடச் சாப்பிடும்போது ஒரு சோறு கொட்டுப்படாமல் தாங்கள் கவனமாகச் சாப்பிடுவதற்குக் காரணம் தலைவர்தான் என்று அவர்கள் சற்றுப் பெருமையாகவே கூறிக் கொள்கின்றார்கள். அருகிருந்தவர்களுக்கே தெரியும் அவரின் செயல்களின் பெறுமதி.

பண்பாட்டின் காவலன்
பெண் போராளிகளின் ஒரு சிறப்புப் படையணி பல்வேறு பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து தன்னைப் பலப்படுத்திக் கொண்டேயிருந்தது. அந்த அணி செய்யாத பயிற்சிகளே இல்லை எனும் அளவுக்கு தற்காப்புக் கலைகள், தமிழரின் பாரம்பரியப் போர்க் கலைகள், நவீன போரியல் யுக்திகள் என்று ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை.
ஒருநாள் அவர்களின் தற்காப்புப் பயிற்சியைத் தலைவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வேக வேகமாகக் கைகளையும் கால்களையும் வீசத்தொடங்க பயிற்சி உடையின் மேற்சட்டை மேலுயர, பொத்தான்கள் தெறித்து விழத் தொடங்கவே ஒற்றைக் கையால் சட்டையைப் பிடித்தவாறு ஒரு கையாலேயே சண்டை பிடித்தார்கள்.
"இது சரிவராது. இப்பிடிச் சண்டை பிடிக்க வெளிக்கிட்டால், எதிரி எங்களை அடித்துவிடுவான்"
என்று சொன்ன தலைவர் உடனேயே பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உடைகளுக்குள்ளே அணிவதற்கான hPசேட்டுக்களை ஒழுங்குபடுத்தினார். பயிற்சி உடையின் மேற்சட்டையின் அமைப்பை, கையை நன்றாக வீசிச் சுழற்றினாலும் இடைப்பட்டியை விட்டு வெளியே வராதவாறு மாற்றித் தைக்குமாறு ஒழுங்குபடுத்தினார்.
பின்னர் என்ன?
புலிப் பெண்கள் வேக வேகமாய் சண்டைகளைச் செய்தார்கள்.
அவருடைய எண்ணப்படியே வளர்ந்த அந்தப் பெண் புலிகளின் தாக்குதல் வேகம் 1995 இல் மணலாற்றிலிருந்த ஐந்து பகைத்தளங்கள் மீது ஒரே நேரம் நடாத்தப்பட்ட தாக்குதலில் வெளிப்பட்டது. சண்டையின்போது இவர்களிடம் அகப்பட்டு, கைகளாலும் கால்களாலும் வாங்கிக்கட்டிய படைவீரர்களின் மனநிலையை அவர்களின் அதிகாரியொருவர் அந்நேரம் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்தவரிடம் பின்வருமாறு வெளியிட்டார்.
"பெண் போராளிகள் மிகவும் மூர்க்கத்தனமாக மோதுகிறார்கள். அவர்களை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருக்கின்றது"

புன்னகையின் பொருள்
ஆரம்ப காலத்தில் ஆண் போராளிகள் யாரேனும் பெண் போராளிகளின் திறமைகளைக் குறைத்துக் கதைப்பதைக் கேட்க நேரும் பெண் போராளிகள் தம் மனக்குறையைத் தலைவரிடம்தான் சொல்வார்கள். அவர்,
"ஆ! அப்பிடியோ!"
என்று சிரித்துக்கொள்வார். ஒன்றும் சொல்லமாட்டார். "கொஞ்சம் பொறுத்திருங்கள்" என்று சொல்வது போல் இருக்கும் அவர் சிரிப்பு.
மணலாற்றுக்காட்டில் எம்மவர்கள் நின்ற சமயம் ஒருதடவை முல்லைத்தீவில் கடலில் நின்ற படகைக் கரைக்கு இழுத்துக்கொண்டிருந்த ஆண்பேராளிகளைக் கண்டு விட்டு அவர்களுக்கு உதவியாகத் தாமும் இழுக்க முயன்ற பெண் போராளிகளைப் பார்த்து அவர்கள்,
"நீங்கள் இழுத்தால் படகு கரைக்கு வராது"
என்று சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு பெரிய மன வருத்தமாகப் போய்விட்டது. அடுத்த முறை தலைவருடன் கதைத்த போது இதுபற்றி அவர்கள் குறிப்பிட,
"ஆ! அப்பிடியோ!"
என்று சிரித்தாராம் தலைவர்.
அந்தச் சிரிப்பின் பொருள் 1993.03.01 இல் தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகள் மகளிர் படையணி தோற்றம் கொண்டபோது, 1993இல் புூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் தவளை நடவடிக்கையில் லெப்.கேணல் பாமா எதிரியின் நீரூந்து விசைப்படகு ஒன்றைக் கைப்பற்றி ஓட்டிவந்தபோது பலருக்கும் புரியத்தொடங்கியது.

கௌரவிக்கப்பட்ட மாவீரம்
அன்றைய சண்டையில் அந்தப் பெண் போராளி வீரச்சாவடைந்துவிட்டார். அவர் வீரச்சாவடைந்த பின்னர்தான், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்ததும், அந்தக் குழந்தைகள் அவரின் தாயின் பராமரிப்பிலிருந்ததும் தெரிய வந்தது.
"குழந்தைகளை வாங்கிச் செஞ்சோலையில் வளர்த்தாலென்ன?"
என்று தலைவரிடம் கேட்டார்கள்.
அவர் தீர்க்கமாகப் பதிலைச் சொன்னார்.
"பராமரிப்பதற்கு யாருமற்ற குழந்தைகளாயிருந்தால் செஞ்சோலைக்கு எடுக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க அந்தப் போராளியின் தாய் இருக்கின்றார். குழந்தைகள் எப்போதும் உறவுகளின் பராமரிப்பில், குடும்பச் சூழ்நிலையில் வளர்வதுதான் ஆரோக்கியம். குழந்தைகளைப் பராமரிக்கும் செலவை நாம் பொறுப்பெடுப்போம். குழந்தைகள் வீட்டிலேயே வளரட்டும்" என்றார்.
ரூசூ009;குடும்பத்தைவிட நாடுதான் பெரிதென்று தன்னைக் கொடுத்தார் அந்தப் போராளி. அவரின் குழந்தைகள் குடும்பச் சூழலிலே நல்ல விதமாக வளர வழியமைத்துக் கொடுத்தார் தலைவர்.
மனித உறவுகளைப் பேண வேண்டும், உணர்வுகளை மதிக்கவேண்டும் என்பதைத் தலைவர் வலியுறுத்துவார்.
மலைமகள்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)